4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2 ஆம் டோஸ் பற்றாக்குறை

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (13:31 IST)
மத்திய அரசு சரியான நேரத்தில் மருந்து வழங்காததால் கடந்த 6 வாரத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2 ஆம் தவணை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.

 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.  
 
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததன் காரணமாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசு சரியான நேரத்தில் மருந்து வழங்காததால் கடந்த 6 வாரத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு கோவாக்சின் 2 ஆம் தவணை கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கதம் கதம்!.. வேற கேளுங்க!.. செங்கோட்டையன் பற்றி கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி ரியாக்‌ஷன்!...

தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

ஒரே ஒரு மெயில் ஹேக் செய்து ரூ.2.16 கோடி மோசடி.. காவல்துறையின் துரித நடவடிக்கை..!

இடிக்கப்படுகிறது டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.. என்ன காரணம்?

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments