Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் மெயின் அருவில் பெருவெள்ளம். சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (12:54 IST)
குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதையடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
 
குறிப்பாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருப்பினும் மெயினருவியில் மட்டும்தான் குளிக்க தடை என்றும் ஐந்தருவி குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments