வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும்… நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:27 IST)
கொரோனா விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தடுத்த நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுசம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments