Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கையை நிறுத்த நேரிடும்… நீதிமன்றம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:27 IST)
கொரோனா விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தடுத்த நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 2 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுசம்மந்தமான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தடுத்து வைக்க நேரிடும் என தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments