Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்...

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (21:17 IST)
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் துவக்கி வைத்தனர்.
விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் பங்கேற்றனர்
 
இன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீதித் துறை அலுவலர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளை மாவட்ட அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர்  முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அன்பழகன்  துவக்கி வைத்தார். 
 
மேலும், ஓட்டப்பந்தய போட்டிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட நீதிபதி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
இந்த ஓட்டப் பந்தயப் போட்டியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  முதலிடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments