Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (13:25 IST)
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டே முடிந்துவிட்ட சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னமும் அந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், ’சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை நியாயமானதாக இருப்பதாக தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments