Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (19:08 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை முகாந்திரம் இல்லை என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடரப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உடனே தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

இரு மகன்களுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்.. செல்போனில் பேசியதால் விபரீதம்..!

மலக்குடல் பாக்டீரியாக்கள் மிதக்கும் கும்பமேளா தண்ணீர்!?? குளிக்க தகுதியற்றது..! - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments