Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சமி நில அபகரிப்பு சர்ச்சை! எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:44 IST)
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எல்.முருகன் கூறியது மீதான புகார் வழக்கில் ஆஜராக எல்.முருகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்தபோது எல்.முருகன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை எல்.முருகன் மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments