Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜகோபாலனுக்கு ஜூன் 8 வரை நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (09:41 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அவர் மீதான குற்றங்களுக்கு தேவையான ஆதாரங்கள் இருப்பதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இதனை அடுத்து ராஜகோபாலன் இன்னும் சற்று நேரத்தில் சிறையிலடைக்கப்படுவார் என்றும் ஜூன் எட்டாம் தேதி வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்