Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு எதிரான வழக்கு: போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கமலுக்கு எதிரான வழக்கு: போலீஸுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2017 (12:29 IST)
நடிகர் கமல்ஹாசன் இந்துக்கள் குறித்து தவறான கருத்துக்கள் கூறியதாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு வாரத்தில்பதில் அளிக்க சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்து அதிரடி கருத்துக்கள் கூறி வருவதால் அவரது பெயர் ஊடகங்களில் அதிகமாக அடிபடுகிறது. மேலும் அவர் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால் அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துகின்றது.
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் இந்துக்கள் குறித்து தவறான கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து கமல்ஹாசன் இந்துக்கள் குறித்து தவறான கருத்துக்கள் வெளியிட்டதாக கமல் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை காவல்துறை ஆணையர் ஒரு வாரத்தில் இதுகுறித்து பதில் அளிக் வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments