Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி பதில் அளிப்பது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது! – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:54 IST)
மத்திய அரசுக்கு பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு மத்திய அரசு இந்தியில் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து எம்.பி சு.வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை “மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பினால் ஆங்கிலத்தில்தான் பதில் கடிதம் அனுப்ப வேண்டும். இந்தியில் கடிதம் அனுப்புவது அலுவல் மொழி சட்டத்திற்கு எதிரானது” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments