Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரே அரசியல் உள்நோக்கத்தோட இப்படி பண்ணலாமா? – எஸ்.பி.வேலுமணிக்கு 10 ரூபாய் அபராதம்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (14:49 IST)
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு உள்நோக்கமுடையது என கூறிய நீதிமன்றம் அவருக்கு 10 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிட தடைக்கோரி நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி தனக்கு எதிராக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிடாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எந்த விதமான சான்றுகளும் இல்லாமல் தனிப்பட்ட அரசியல் உள்நோக்கத்தின் பேரில் இந்த வழக்கை பதிவு செய்து நீதிமன்ற நேரத்தை வீணடித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்ததுடன் 10 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments