நாம் தமிழர் கட்சி பேரணிக்கு அனுமதி மறுப்பு: மதுரை ஐகோர்ட் கூறிய காரணம் இதுதான்..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (15:29 IST)
நாம் தமிழர் கட்சியை நடத்த இருக்கும் பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அந்த பேரணிக்கு மதுரை ஹைகோர்ட் கிளை அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்த வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. 
 
இந்த மனு என்று விசாரணைக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்துவது தமிழக அரசின் அதிகாரத்தின் கீழ் வராது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
கடந்த சில ஆண்டுகளாகவே வட மாநில தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சிமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments