Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு முன்ஜாமின்: உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
திங்கள், 17 ஜூலை 2023 (16:57 IST)
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பதிவிட்ட வழக்கில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் அவதூறு பரப்பியதாக சிதம்பரம் போலீசார், சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற நிலையில் எஸ்.ஜி.சூர்யா முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
 
இந்த நிலையில் எஸ்.ஜி.சூர்யாவுக்கு முன்ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை, காலை மற்றும் மாலை சிதம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments