Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹிணி தியேட்டர் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (19:15 IST)
அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர் மீது தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிகப்பட்ட  நிலையில், ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டடதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஹிணி தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த  நிலையில், விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்டதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர்  தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments