Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹிணி தியேட்டர் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (19:15 IST)
அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர் மீது தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிகப்பட்ட  நிலையில், ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டடதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஹிணி தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த  நிலையில், விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்டதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர்  தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments