Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹிணி தியேட்டர் தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (19:15 IST)
அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர் மீது தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று 4 காட்சிகள் திரையிட அனுமதிகப்பட்ட  நிலையில், ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டடதாகக் குற்றம்சாட்டப்பட்டு, ரோஹிணி தியேட்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த  நிலையில், விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்டதால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட  உத்தரவை எதிர்த்து சென்னை ரோஹிணி தியேட்டர்  தொடர்ந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments