Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

Webdunia
புதன், 5 மே 2021 (13:51 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் ஆட்சி அமைக்க இன்று காலை ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரத்தில் ஆட்சி அமைக்க திமுகவுக்கு ஆளுநரிடம் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்
 
மேலும் ஆட்சி அமைக்க அழைப்பு கொடுப்பதற்கான கடிதத்தை ஆளுநரின் செயலாளர் அனந்தராவ் படேல் அவர்கள் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இதனை அடுத்து முக ஸ்டாலின் விரைவில் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments