Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (13:10 IST)
ரவுடியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ரவுடியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 14 வயது சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரி குழந்தைகள் நலக்குழு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
 
இதுகுறித்து மகப்பேறு மருத்துவர் கருத்து தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன், குழந்தையின் கருவைகலைக்க ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து 14 வயது சிறுமியின் 18 வாரக் கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்