Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (17:03 IST)
14 வயது சிறுமியின் கருவை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
14 வயது சிறுமியின் 24 வார கால கருவை கலைக்க அனுமதி கோரி அச்சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
கர்ப்பத்தை மேலும் தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக்குழு அளித்த அறிக்கையை ஏற்று கரு கலைப்பு செய்ய அனுமதி என நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
உறவுக்கார இளைஞரின் பாலியல் தாக்குதலால் சிறுமி கர்ப்பமான நிலையில், செங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

அடுத்த கட்டுரையில்