Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை போளூரில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:47 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 
 
காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கி எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இயந்திர கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யட்டுள்ளது. இதனால் அந்த தொகுதி வேட்பாளர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments