நீட் தேர்வு எழுதிய 1.12 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (07:15 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது
 
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை 104 என்ற எண் மூலம் தொடங்கியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் எழுதிய இரண்டு பேருக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்
 
நீட் எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15 நாட்களில் 333 மனநல ஆலோசகர்கள் ஆலோசனை தருவார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார். தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை என 12 வகைகளில் மாணவர்களுக்கு ஆலோசனை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
நீட் எழுதிய அனைத்து மாணவர்களையும் தொலைபேசி எண்களை தேசிய தேர்வு முகமை இடம் பெற்றிருப்பதாகவும் 1.12 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments