Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதிய 1.12 லட்சம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (07:15 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது
 
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனை 104 என்ற எண் மூலம் தொடங்கியதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் எழுதிய இரண்டு பேருக்கு மனநல ஆலோசனைகள் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்
 
நீட் எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15 நாட்களில் 333 மனநல ஆலோசகர்கள் ஆலோசனை தருவார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார். தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை என 12 வகைகளில் மாணவர்களுக்கு ஆலோசனை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
நீட் எழுதிய அனைத்து மாணவர்களையும் தொலைபேசி எண்களை தேசிய தேர்வு முகமை இடம் பெற்றிருப்பதாகவும் 1.12 லட்சம் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள்! உதவிக்கு வராத நாடுகளுக்கு எதிராக மோடி எடுத்த முடிவு?

ஆபரேஷன் சிந்தூர் தோல்வி அடைந்ததால் அமித்ஷா பதவி விலக வேண்டும்: சிவசேனா

ஈபிஎஸ்க்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை: முதல்வர் ஸ்டாலின்

23வது மாடியில் இருந்து குதித்த 25 வயது இளம்பெண்.. 2 துண்டாக சிதறிய உடல்..!

வியாசர்பாடி தீ விபத்து.. உதவச் சென்ற தவெகவினர் தடுத்து நிறுத்தம் - விஜய் கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments