Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது அருந்துபவர்களுக்கு கொரோனா தொற்று வாய்ப்பு ! ஆராய்ச்சியில் தகவல்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (22:38 IST)
இன்று உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மது அருந்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் என ஜெனீவாலில் உள்ள உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், உலக சுகாதார நிறுவனத்தின்  ஐரோப்பிய மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஊரடங்கின்போது, மது குடிப்பதால், பிரச்ச்னைகள், வன்முறைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சமூக விலைகளைக் கடைபிடிக்காமல் கொரோனா தொற்று ஏற்படும் என எச்சரித்துள்ளது.

அதேபோல் கொரொனா தொற்று, மது அருந்துவதால் ஏற்படாது என தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments