Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மைப் பணியாளருக்கு மாலையிட்டு மலர் தூவிய மக்கள்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (22:29 IST)
பஞ்சாப் மாநிலத்தில் பொதுமக்கள் தூய்மைப்பணியாளார் ஒருவருக்குமாலை போட்டு மலர் தூவும்  வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

கொரோனா நோய்த் தொற்று வருவதற்கு முன் தூய்மைப் பணியாளர்களுக்கு இருந்த மனநிலை தற்போது மாறியுள்ளது. தமது உயிரைப் பொருட்படுத்தாமல், மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பல மாநிலங்களில் தூய்மைப் பணியாளர்கள் மீது அன்பும் பாசமும் அதிகரித்து வருகிறது. அதில், இன்று பஞ்சாப்பில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நுழைந்த ஒரு தூய்மை தொழிலாளியை மக்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments