தமிழகத்தில் ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (18:20 IST)
இன்று தமிழகத்தில் மேலும் 1989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.
 

இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1487 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!

கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு சென்றவர்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?

விஜய் இப்படி இயங்க வேண்டும் என்பது எனது ஆசை: திருமாவளவன் கூறிய ஆலோசனை..!

நாகையில் புயல் அச்சம்: கரை திரும்பாத படகுகள்; மீனவர்கள் கவலை.. நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments