Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (18:20 IST)
இன்று தமிழகத்தில் மேலும் 1989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,362 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.
 

இன்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1487 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments