Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (19:51 IST)
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. ​தமிழகத்தில் மேலும் 8 பேர் இன்று கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 லிருந்து  8,718 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,134 ஆகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆகும். இதுவரை பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,55,584 பேர் என தெரிவித்துள்ளது.

சென்னையில், இன்று மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments