Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (16:19 IST)
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு !

உலகம் முழுவதும் பெரும் சீனா முதற்கொண்டு பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது. இதுவரை 169 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
 
தமிழகத்தில் ஏற்கனவே இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள  நிலையில், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து  சிகிச்சை அளித்து    அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், மார்ச் 17 ஆம் தேதி, அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது இளைஞருக்கு கொரொனா அறிகுறிகள்  இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர்  தெரிவித்துள்ளார்.                                                 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments