Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 40,000, பெங்களூரில் மட்டும் 24,000: கோரத்தாண்டவமாடும் கொரோனா

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:29 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 40,499 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 41,457 
 
பெங்களூரு நகரில்  மட்டும் இன்று ஒரே நாளில் 24,135 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு (25,595 நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை)
 
கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments