Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆயிரம் போலீஸாருக்கு கொரொனா பரிசோதனை

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (17:58 IST)
சென்னையில் 15 ஆயிரம் போலீஸாருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 19 ஆயிரம் போலீஸார் பணியில் உள்ளனர். 

இவர்களில் 15 ஆயிரம் போலீஸாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதில் ஆரம்பநிலை போலீஸார் முதற்கொண்ட்கு உயர் அதிகாரிகள் வரை அனைவருக்குமே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸார் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சை பேச்சு..! பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!!

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

அடுத்த கட்டுரையில்
Show comments