Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரோனா தீவிரம் - இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:02 IST)
புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431 ஆக உயர்ந்திருக்கிறது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.    
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,26,431-ஆக உயர்ந்திருக்கிறது. புதுச்சேரியில் இதுவரை 1,23,800 பேர் குணமடைந்துள்ளனர்; 791 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments