Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா…

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (14:06 IST)

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கொரொனா தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்கவே அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 110 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் 235 பேர் மொத்தம் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீனிக்ஸ் மால் துணிக்கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments