Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுமலையில் யானைகள் காப்பகத்தில் கொரோனா சோதனை!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (07:36 IST)
முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களை மட்டுமே பாதித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் வண்டலூர் பூங்காவில் இருந்த 9சிங்கங்களை பாதித்தது. அதில் ஒரு பெண் சிங்கம் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது. இதனால் இப்போது விலங்குகள் இடையே இந்த தொற்று பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் உள்ள கும்கி யானைகள் உள்ளிட்ட 28 யானைகளுக்கும் கொரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த மாதிரிகள் உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments