Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதுமலையில் யானைகள் காப்பகத்தில் கொரோனா சோதனை!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (07:36 IST)
முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களை மட்டுமே பாதித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் வண்டலூர் பூங்காவில் இருந்த 9சிங்கங்களை பாதித்தது. அதில் ஒரு பெண் சிங்கம் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது. இதனால் இப்போது விலங்குகள் இடையே இந்த தொற்று பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் உள்ள கும்கி யானைகள் உள்ளிட்ட 28 யானைகளுக்கும் கொரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த மாதிரிகள் உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

கூடுதல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லையா? அதிகாரிகள் விளக்கம்..!

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments