Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரொனா.... மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (16:30 IST)
கொரோனா வைரஸின் 3 வது அலை பரவல் குறைந்த நிலையில் விரைவில் 4 வது பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரொனா வைரஸ் மீண்டும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இரண்டு மாதத்திற்குப் பின், அண்டை மாநிலமான  கேரளாவில் கொரொனா  பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது.  அங்கு நேற்று புதிதாக சுமார் 1197 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரொனா பாதிப்பு எண்ணிக்கை  100 ஐ தாண்டியுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments