கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது - மாநகராட்சி ஆணையர் தகவல்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:49 IST)
இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் தற்போது செய்தியாளர்களிடம் பேசும்போது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது :

சென்னை மாநகரத்தில் வரும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் உள்ள மருத்துவமனைகளில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments