Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது - மாநகராட்சி ஆணையர் தகவல்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:49 IST)
இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் தற்போது செய்தியாளர்களிடம் பேசும்போது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது :

சென்னை மாநகரத்தில் வரும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் உள்ள மருத்துவமனைகளில்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments