Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே 4 கைதிகள் கொரோனாவால் பலி; அச்சம் தெரிவித்து திகார் சிறை கடிதம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:15 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் திகார் சிறை கைதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சிறை நிர்வாகம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3.50 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் திகார் சிறையையும் விட்டு வைக்கவில்லை. திகார் சிறையில் உள்ள கைதிகள் 4 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்நிலையில் திகாரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சிறை நிர்வாகம் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு விசாரணை கைதிகள் மற்றும் குற்றவாளிகளை பரோலில் அனுப்புவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments