Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வரும் கொரொனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் இன்று ஒரே  நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 6005 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும்,  சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments