தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வரும் கொரொனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் இன்று ஒரே  நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 6005 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும்,  சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments