Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (18:30 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வரும் கொரொனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,தமிழ்நாட்டில் இன்று 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவே தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் இன்று ஒரே  நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று 6005 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும்,  சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments