Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!! 12 பேர் பலி

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (18:53 IST)
தமிழகத்தில் இன்று மேலும்  1,071   பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,07,962 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1,157 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,86,472 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,995  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 63,016பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,35, 23, 032 பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 306பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 222580 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments