தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது…. இன்று 6,988 பேருக்கு கொரோனா !

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (18:07 IST)
தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும்  1329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 92,206 லிருந்து 93,537 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 7758 பேர் இன்று குணமடைந்துள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments