Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 5,546 பேருக்கு கொரொனா உறுதி ! 70 பேர் உயிரிழப்பு !

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:46 IST)
தமிகத்தில் இன்று மேலும் 5546 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,92,943 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,501  பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1277 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,717 ஆக அதிகரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments