Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று மேலும் 3,057 பேருக்கு கொரோனா உறுதி ! 33 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 3,057 பேருக்கு கொரோனா உறுதி ! 33 பேர் பலி
, வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:14 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனவே இதுவரை  இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,262 ஆகும். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,59, 432 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம்  10, 852 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்தமாக 194139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - முதலமைச்சர் நாராயணசாமி