Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரொனா உறுதி! 17 பேர் பலி

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (18:48 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1624 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 1904 பேர் குணமடைந்தனர். மொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,47,752 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளி கொரோனாவுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,622 பேர் உயிரிழந்துள்ளனர்.#coronoupdate, #coronodeath,# coronocase

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments