Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரொனா உறுதி ! 35 பேர் பலி

தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரொனா உறுதி ! 35 பேர் பலி
, வியாழன், 29 அக்டோபர் 2020 (20:44 IST)
தமிழகத்தில் இன்று 2,652 பேர் கொரோனவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7,19, 403 பேராக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவிலிருந்து  4,087 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 6,83, 464 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11, 053 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு