Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு கொரொனா உறுதி! 17 பேர் பலி

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (18:48 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1624 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,71,619 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 1904 பேர் குணமடைந்தனர். மொத்தமாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7,47,752 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளி கொரோனாவுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,622 பேர் உயிரிழந்துள்ளனர்.#coronoupdate, #coronodeath,# coronocase

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments