தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா உறுதி ! 11 பேர் பலி

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (21:11 IST)
தமிழகத்தில் இன்று 811 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,23,181 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 943 ஆகும். மொத்தம் இதுவரை 8,03,328 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 11 பேர் உயிரிழந்தனர். மொத்த எண்ணிக்கை 12,188 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றூ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 228 ஆகும் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,26,937 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments