Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 953 பேருக்கு கொரோனா உறுதி !17 பேர் பலி

தமிழகத்தில் இன்று 953 பேருக்கு கொரோனா உறுதி !17 பேர் பலி
, புதன், 30 டிசம்பர் 2020 (19:25 IST)
தமிழகத்தில் இன்று 945 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,17,077 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1,060 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,96,353 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,109  பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 275  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 2,25,252 ஆக அதிகரித்துள்ளது.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு’’? வரவுள்ளதாக தகவல்