Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா உறுதி !! 25 பேர் பலி

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:23 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,352 ஆகும். இதுவரை மொத்தம் 711198 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் இன்று மட்டும்  25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,124 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரொனாவால் இன்று மட்டும்  603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,04,258 பேராக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments