Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2341 பேருக்கு கொரோனா உறுதி !! 25 பேர் பலி

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (18:23 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,41,488 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,352 ஆகும். இதுவரை மொத்தம் 711198 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் இன்று மட்டும்  25 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,124 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரொனாவால் இன்று மட்டும்  603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,04,258 பேராக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments