Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2184 பேருக்கு கொரோனா உறுதி !

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (19:26 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 7,50,409 பேராக அதிகரித்துள்ளது.

இன்று 2210 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  720339 பேராக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11415 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 571 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments