Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
யார் யாருக்கு என்ன பதவி: முடிவுகளை எடுத்த டிடிவி!
Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (18:27 IST)
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் ஆட்களை நியமித்துள்ளார்.
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சரும், தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான ஜி.செந்தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமமுக பொருளாளராக முன்னாள் அரசு கொறடா, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் சி.சண்முகவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரிவு செய லாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சசிகலா முன்கூட்டிய வெளியே வருகிறாரா ...??? நரசிம்மமூர்த்தி தகவல்
தேர்தலில் யாருடன் கூட்டணி ? கமல்ஹாசன் முக்கிய தகவல்!
ஆறு மாதமாக ஆர்ப்பாட்டமில்லாத அரசியல் - டிடிவி. தினகரன்
தமிழக மக்கள் எப்படி இருக்காங்க? சீக்கிரம் வந்திடுறேன்! – சசிகலா எழுதிய கடிதம்!
வெற்றிவேல் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு – டிடிவி தினகரன்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!
தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!
அடுத்த கட்டுரையில்
அடுத்த ஆண்டும் 10, 12 மாணவர்களுக்கு தேர்வு கிடையாது: எந்த மாநிலத்தில் தெரியுமா?
Show comments