Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா உறுதி ! 13 பேர் பலி

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (20:40 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 7,92,788 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1330 ஆகும். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,70,378 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இதுவரை மொத்தம் 11,822 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 333 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளது. இதுவரை மொத்த எண்ணிக்கை 218198 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments