தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா உறுதி ! 13 பேர் பலி

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (20:40 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 7,92,788 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1330 ஆகும். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,70,378 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இதுவரை மொத்தம் 11,822 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 333 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளது. இதுவரை மொத்த எண்ணிக்கை 218198 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments