Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1,442 பேருக்கு கொரோனா உறுதி ! 12பேர் பலி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (18:17 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 1442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,77,616 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1494 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 754,826 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரௌஇ மொத்தம் 11681 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 61,610 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டனர். இதுவரை 1,18,64,177 பேர் மொத்தம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments