Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த பெண்ணுக்கு கொரோனா…

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (15:00 IST)
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கொரொனா தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்கவே அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 110 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் 235 பேர் மொத்தம் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பீனிக்ஸ் மால் துணிக்கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments