Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா ! 85 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (18:24 IST)
தமிழகத்தில் இன்று  கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,647 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் தமிழகத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 9,233 பேராக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  5,75,017 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,612  பேர் ஆகும்.  இதுவரை  குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,19,448 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்றைய பாதிப்பு 1187 ஆகவும், மொத்தமாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,62,125 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments