தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா உறுதி !! 17 பேர் பலி

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (19:09 IST)
தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,54,460 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 2384 பேர் குனமடைந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை  725258 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரொனாவால்  17பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,454 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 497 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிய்செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 2,07,686 ஆக அதிகரித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கட்சி மாற்றமில்லை, பிராஞ்ச் மாற்றம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!

மொபைலில் சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ் அப் இயங்காது.. மத்திய அரசு அதிரடி..!

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்றும் கனமழைக்கு வாய்ப்பு.. இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்..!

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments